நைஜரில் போகோ ஹராம் போராளிகளுடனான மோதலில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நூற்றுக்கணக்கான போகோ ஹராம் போராளிகள் தெற்கு நைஜரில் உள்ள இராணுவ நிலைகளை தாக்கியத்தில், 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

தென்னாபிரிக்காவில் கொவிட் தொற்றினால் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் மொத்தமாக 80ஆயிரத்து 469பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207ஆக உயர்வு!

ஹெய்டியில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளதோடு 344பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம்...

Read moreDetails

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!

நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல்...

Read moreDetails

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200யைக் கடந்தது!

ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200யைக் கடந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இதுவரை...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு!

ஹெய்டி ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக, தேர்தல் சபை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் சபையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் டியூமேல் கூறுகையில், 'அடுத்த மாதம்...

Read moreDetails

மொரோக்கோவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொரோக்கோவில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 325பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

நைஜீரியா- தென்னாபிரிக்காவுக்கு 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்கா!

கிட்டத்தட்ட 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை, அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுப்பவுள்ளது. ஆபிரிக்க...

Read moreDetails

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிப்பு!

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களில், 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு கடுனா மாநிலத்தில்...

Read moreDetails

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா பிணையில் விடுவிப்பு!

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 79வயதான ஜேக்கப் ஸூமா, தனது...

Read moreDetails
Page 8 of 12 1 7 8 9 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist