மொரோக்கோவில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மொரோக்கோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொரோக்கோவில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 325பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

நைஜீரியா- தென்னாபிரிக்காவுக்கு 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்கா!

கிட்டத்தட்ட 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை, அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுப்பவுள்ளது. ஆபிரிக்க...

Read more

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களில் 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிப்பு!

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களில், 28பேர் மூன்று வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு கடுனா மாநிலத்தில்...

Read more

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா பிணையில் விடுவிப்பு!

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 79வயதான ஜேக்கப் ஸூமா, தனது...

Read more

டெல்டா மாறுபாடு அதிகரிப்பதால் தென் கொரியாவில் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த போராடும் தென் கொரியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை 1,784 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியான முடக்கம் அமுலில் இருப்பதனால் தொற்று...

Read more

உகண்டாவில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

தென்னாபிரிக்காவில் வன்முறை- கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117ஆக உயர்வு!

தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை...

Read more

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது...

Read more

துனிசியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் மொத்தமாக ஐந்து இலட்சத்து ஆயிரத்து...

Read more

எத்தியோப்பிய தேர்தல்: பிரதமர் அபி அகமதுவின் கட்சி அமோக வெற்றி !

எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410...

Read more
Page 8 of 11 1 7 8 9 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist