எத்தியோப்பியாவில் இரு நகரங்கில் உணவு உதவி விநியோகத்தை நிறுத்துவதாக உலக உணவுத் திட்டம் அறிவிப்பு!

வடக்கு எத்தியோப்பியாவின் இரண்டு நகரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சிய சாலைகளில் கொள்ளையர்கள், கொள்ளையடித்ததை அடுத்து உணவு உதவி விநியோகத்தை உலக உணவுத் திட்டம் நிறுத்தி வைத்துள்ளது. வடக்கு...

Read moreDetails

கொங்கோவின் சுரங்க முதலாளி பணி நீக்கம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி, அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தலைவராக இருந்த முன்னாள்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் நான்காவது தொற்றலை: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு!

தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை எழுந்துள்ளதால், அங்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறுகையில், 'ஒமிக்ரோன்...

Read moreDetails

ஓமிக்ரோன்: உலகெங்கிலும் அதிக தொற்று ஆபத்து கொண்டது – உலக சுகாதார ஸ்தாபனம்

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு உலகம் முழுவதும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த மாறுபாடு சில பிராந்தியங்களில்...

Read moreDetails

சீனாவின் கடன் பொறியில் சிக்கிய உகாண்டா! ஒரே சர்வதேச விமான நிலையமும் சீனா வசம் செல்லும் அபாயம்!

சீனாவின் கடன் பொறி நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உகாண்டா விரைவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான என்டெபே சர்வதேச விமான...

Read moreDetails

தங்கள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க தென்னாபிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல்!

தங்கள் மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,...

Read moreDetails

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது. தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார்....

Read moreDetails

சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க இராணுவம் சம்மதம்!

சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க, இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்த ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான...

Read moreDetails

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 40 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா கண்டனம்!

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக...

Read moreDetails

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழப்பு!

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவம், ஆட்சியைக் கைப்பற்றி...

Read moreDetails
Page 7 of 14 1 6 7 8 14
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist