அங்கோலாவில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மத்திய அமெரிக்க நாடான அங்கோலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கோலாவில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்து...

Read moreDetails

நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7...

Read moreDetails

வடக்கு நைஜீரியாவில் காலரா நோய்த் தொற்றால் குறைந்தது 329பேர் உயிரிழப்பு!

வடக்கு நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் காலரா நோய்த் தொற்றால், குறைந்தது 329 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாநிலத்தின் 44 உள்ளாட்சி பகுதிகளில் 11,475...

Read moreDetails

துனிசியாவில் கொவிட் தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் ஏழு இலட்சத்து 400பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தென்னாபிரிக்காவில் கொவிட் தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் மொத்தமாக 85ஆயிரத்து இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கினியாவில் ஜனாதிபதி ஆல்பா கான்டே தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஜனாதிபதி ஆல்பா கான்டே தலைமையிலான அரசாங்கம், கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தலைநகர் கோனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே...

Read moreDetails

எத்தியோப்பியாவில் தனிநாடு கோரிய டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது தாக்குதல்: 5,600பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் தனிநாடு கோரி போராடி வரும் டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5,600 போராளிகள் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பியாவின் மூத்த இராணுவத் தளபதி பாச்சா...

Read moreDetails

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தல்!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று...

Read moreDetails

உகண்டாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் வைரஸ் தொற்றினால்,...

Read moreDetails

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிப்பு!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடந்த மே மாதம், இஸ்லாமிய பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட பல மாணவர்களை விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் அபுபக்கர் அல்ஹாசன் தெரிவித்துள்ளார். எத்தனை மாணவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்...

Read moreDetails
Page 7 of 12 1 6 7 8 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist