சூடானில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்!

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பு பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது, சூடானின் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மன், தெற்கே வாட்...

Read more

சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்!

சூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று...

Read more

நைஜீரியா வீதி விபத்து: 11பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்!

மத்திய நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில், 11பேர் உயிரிழந்ததோடு 15பேர் காயமடைந்துள்ளனர். க்வாரா மாநிலத்தின் ஒனிபாகோ கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு பரபரப்பான வீதியில்...

Read more

ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படும் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி!

கொடிய மலேரியா நோய்க்கான உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த...

Read more

அங்கோலாவில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மத்திய அமெரிக்க நாடான அங்கோலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கோலாவில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்து...

Read more

நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7...

Read more

வடக்கு நைஜீரியாவில் காலரா நோய்த் தொற்றால் குறைந்தது 329பேர் உயிரிழப்பு!

வடக்கு நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் காலரா நோய்த் தொற்றால், குறைந்தது 329 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாநிலத்தின் 44 உள்ளாட்சி பகுதிகளில் 11,475...

Read more

துனிசியாவில் கொவிட் தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துனிசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துனிசியாவில் ஏழு இலட்சத்து 400பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

தென்னாபிரிக்காவில் கொவிட் தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் மொத்தமாக 85ஆயிரத்து இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

கினியாவில் ஜனாதிபதி ஆல்பா கான்டே தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஜனாதிபதி ஆல்பா கான்டே தலைமையிலான அரசாங்கம், கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தலைநகர் கோனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே...

Read more
Page 6 of 11 1 5 6 7 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist