இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது. தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார்....
Read moreDetailsசூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க, இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்த ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான...
Read moreDetailsசூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக...
Read moreDetailsசூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவம், ஆட்சியைக் கைப்பற்றி...
Read moreDetailsஎத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம்...
Read moreDetailsஉலக உணவுத் திட்டத்தில் பணிபுரியும் 72 ஓட்டுநர்களை, நாட்டின் மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கில் எத்தியோப்பிய அதிகாரிகள், தடுத்து வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தலைநகர் அடிஸ்...
Read moreDetailsசூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பு பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது, சூடானின் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மன், தெற்கே வாட்...
Read moreDetailsசூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று...
Read moreDetailsமத்திய நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில், 11பேர் உயிரிழந்ததோடு 15பேர் காயமடைந்துள்ளனர். க்வாரா மாநிலத்தின் ஒனிபாகோ கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு பரபரப்பான வீதியில்...
Read moreDetailsகொடிய மலேரியா நோய்க்கான உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆபிரிக்க குழந்தைகளுக்கு செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.