சூடானில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழப்பு!

சூடானின் மேற்கு கொர்டோபன் மாகாணத்தில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த, தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழந்துள்ளனர். தர்சயா சுரங்கத்தில் பல அடுக்குகள் சரிந்ததாகவும், இறந்தவர்களைத் தவிர குறைந்தது எட்டு பேர்...

Read moreDetails

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு மூழ்கியதில் குறைந்தது 17பேர் உயிரிழப்பு- 60பேரைக் காணவில்லை!

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரையில் படகு மூழ்கியதில் குறைந்தது 17 பேர் உயிரிந்தனர் மற்றும் சுமார் 60பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின்...

Read moreDetails

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சிம்பாப்வே

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் கட்டுப்பாடுகளை சிம்பாப்வே கடுமையாக்கியுள்ளது. புதிய நடவடிக்கைகளின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தவிர அரச நிறுவங்களின்...

Read moreDetails

தென்னாபிரிக்கா ஜனாதிபதிக்கு கொவிட் தொற்று உறுதி!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேர்மறை சோதனை செய்த ஜனாதிபதி சிரில் ராமபோசா, தற்போது லேசான...

Read moreDetails

எத்தியோப்பியாவில் இரு நகரங்கில் உணவு உதவி விநியோகத்தை நிறுத்துவதாக உலக உணவுத் திட்டம் அறிவிப்பு!

வடக்கு எத்தியோப்பியாவின் இரண்டு நகரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சிய சாலைகளில் கொள்ளையர்கள், கொள்ளையடித்ததை அடுத்து உணவு உதவி விநியோகத்தை உலக உணவுத் திட்டம் நிறுத்தி வைத்துள்ளது. வடக்கு...

Read moreDetails

கொங்கோவின் சுரங்க முதலாளி பணி நீக்கம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி, அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தலைவராக இருந்த முன்னாள்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் நான்காவது தொற்றலை: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு!

தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை எழுந்துள்ளதால், அங்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறுகையில், 'ஒமிக்ரோன்...

Read moreDetails

ஓமிக்ரோன்: உலகெங்கிலும் அதிக தொற்று ஆபத்து கொண்டது – உலக சுகாதார ஸ்தாபனம்

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு உலகம் முழுவதும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த மாறுபாடு சில பிராந்தியங்களில்...

Read moreDetails

சீனாவின் கடன் பொறியில் சிக்கிய உகாண்டா! ஒரே சர்வதேச விமான நிலையமும் சீனா வசம் செல்லும் அபாயம்!

சீனாவின் கடன் பொறி நுட்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உகாண்டா விரைவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான என்டெபே சர்வதேச விமான...

Read moreDetails

தங்கள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க தென்னாபிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல்!

தங்கள் மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,...

Read moreDetails
Page 5 of 12 1 4 5 6 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist