இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கடந்த இரண்டு வாரங்களில் பெண்களை விட ஆண்களிடையே நோய்த்தொற்றுகள் வேகமாக உயர்ந்து வருவதற்குப் பின்னால், 'யூரோ 2020' இருக்கக்கூடும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தகவல்கள் தெரிவிக்கின்றன....
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 548பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsமுகக்கவசம் அணிவதற்கான சட்டபூர்வமான கடமையை, அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முகக்கவசம் தொடர்பான அனைத்து சட்டங்களும் அரசாங்கத்தின் தளர்வு வரைபடத்தின் நான்காவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு, கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல், நேர்மறையை சோதித்த...
Read moreDetails90 சதவீதமான மக்கள் ஜூலை இறுதிக்குள் தடுப்பூசி அளவைப் பெற்றால், கொவிட்-19 தொடர்பாக மருத்துவமனையில் சேருபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறையலாம் என வடக்கு அயர்லாந்தின் தலைமை அறிவியல்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 49இலட்சத்து மூவாயிரத்து 434பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsபிரித்தானியாவில் மிக வேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது டெல்டா மாறுபாட்டினால்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 125பேர் பாதிக்கப்பட்டதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsதஞ்சம் கோருவதற்காக பிரித்தானியாவில் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்பது மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது 65,000பேர் காத்திருப்பு வரிசையில் உள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.