வேல்ஸில் உள்ள அனைத்து (தேசிய சுகாதார சேவை) என்.எச்.எஸ் மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் அரசாங்கம் கிட்டத்தட்ட 222,000 பேருக்கு...
Read moreDetailsபிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் அடுத்த மாதம் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐந்து மில்லியன் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஸெனெகா அளவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டதோடு 141பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தற்போது தங்கள் கொவிட்-19 தடுப்பூசி நியமனத்தை பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் அறிவித்துள்ளார்....
Read moreDetailsபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் புவிசார் அரசியல் மையம் எனும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வாய்ப்புகளை...
Read moreDetailsபிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றது. கடந்த ஜூலை மாத ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் சமீப நாட்களாக நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை குறைந்து...
Read moreDetailsஇங்கிலாந்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அளவுகளில், வலுவான சரிவு ஏற்பட்டுள்ளது என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முடக்கநிலை தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து முழுவதும்...
Read moreDetailsபிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல் அசௌகரியமாக உணர்ந்ததை அடுத்து, லண்டனில் உள்ள கிங் எட்வர்ட்...
Read moreDetailsபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு 2ஆவது குழந்தை பிறக்கவுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹரி–மேகன் தம்பதிக்கு கடந்த 2019இல் முதலில் ஆண் குழந்தை...
Read moreDetailsஅந்தாட்டிக்கா கண்டத்தின் அருகில் கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கடியில் ஆய்வு நடத்தினர். 900...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.