ஸ்பெய்ன் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 211 ஆக உயர்வு!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் கிழக்கு பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 211 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து தசாப்தங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசனமான வானிலையால் பாதிக்கப்பட்ட மற்றும்...

Read moreDetails

குடியிருப்பு அனுமதி விண்ணப்ப விதிகளை கடுமையாக்கும் லிதுவேனியா!

இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் லிதுவேனியாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அந் நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து...

Read moreDetails

பிரான்சில் புதிய கார் பதிவுகள் 11.06% வீழ்ச்சி!

பிரான்சில் புதிய கார் பதிவுகள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 2023 ஆம் ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.06% குறைந்துள்ளது. ஆட்டோமோட்டிவ் பிளாட்ஃபார்ம் (PFA) வெள்ளிக்கிழமை...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக பிரான்ஸ் பொலிஸார் துப்பாக்கி சூடு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான துப்பாக்கிச் சூட்டில், மேற்கு பிரான்சின் போயிட்டியர்ஸ் (Poitiers) நகரில் பதின்ம வயது இளைஞர் ஒருவரும், மேலும் நால்வரும் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை...

Read moreDetails

ஸ்பெய்ன் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!

ஸ்பெய்னில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. அண்மைய நாட்களில் ஐரோப்பாவை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாக இது பதிவானது....

Read moreDetails

திடீர் வெள்ளத்தால் ஸ்பெய்னில் 51 பேர் உயிரிழப்பு!

ஸ்பெய்னின் தென்கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னின் கிழக்குப் பகுதியான வலென்சியாவில் ஒரு வருடத்திற்கும் அதிகமான...

Read moreDetails

இஸ்ரேல் மீது பிரான்ஸ் கண்டனம்!

லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் செயற்பாடு குறித்து பிரான்ஸ்  ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் ...

Read moreDetails

ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட படகு விபத்து; 65 பேர் மீட்பு!

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை நோக்கிச் செல்ல முற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் 65 பேர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

வாடகைத் தாய்க்காக தம்பதிகள் வெளிநாடு செல்ல இத்தாலி தடை!

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் வெளிநாடு செல்வதை இத்தாலியின் நாடாளுமன்றம் புதன்கிழமை (16) சட்டவிரோதமாக்கியது. சட்டத்தை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1...

Read moreDetails

உக்ரேன் போரில் இருந்து தப்பியோடிய ரஷ்ய வீரர்களுக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம்!

உக்ரேனில் நடந்த போரில் இருந்து தப்பி ஓடிய ரஷ்ய இராணுவ வீரர்கள் 6 பேருக்கு பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமை...

Read moreDetails
Page 31 of 100 1 30 31 32 100
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist