விருப்ப நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து!

விருப்ப நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில் இந்தியாவுக்கும்...

Read moreDetails

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுள்ளது இன்னிலையில் நியூசிலாந்தை சுற்றியுள்ள...

Read moreDetails

மயோட்டியை தாக்கிய சூறாவளி; நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ...

Read moreDetails

புதிய பிரதமரை இன்று அறிவிக்கவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. "பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13)...

Read moreDetails

மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு...

Read moreDetails

நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வி: கவிழ்ந்தது பிரான்ஸ் அரசாங்கம்!

பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை (04) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியதுடன், பிரான்ஸ்...

Read moreDetails

பிரான்சுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டு வந்த சாட்!

முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது. இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு வெளியேற...

Read moreDetails

வலதுசாரிக் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் ஜேர்மன் பொலிசாரால் கைது!

ஜேர்மன் பொலிசார் இனவாத சித்தாந்தம் மற்றும் சதி கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்ட நவ-நாஜி போராளிக் குழுவின் சந்தேகத்திற்குரிய எட்டு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் நவீன ஜேர்மன் அரசின்...

Read moreDetails

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட...

Read moreDetails

ஐரோப்பிய அழகுசாதனப் பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள்!

ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்படும் நூற்றுக்கணக்கான அழகுசாதனப் பொருட்களில் அபாயகரமான, தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய இரசாயன நிறுவனம் (ECHA) தெரிவித்துள்ளது. பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியை தளமாகக்...

Read moreDetails
Page 30 of 100 1 29 30 31 100
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist