பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
விருப்ப நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில் இந்தியாவுக்கும்...
Read moreDetailsபசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுள்ளது இன்னிலையில் நியூசிலாந்தை சுற்றியுள்ள...
Read moreDetailsசனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. "பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13)...
Read moreDetailsஇலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு...
Read moreDetailsபிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை (04) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு நெருக்கடிக்குள் தள்ளியதுடன், பிரான்ஸ்...
Read moreDetailsமுன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது. இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு வெளியேற...
Read moreDetailsஜேர்மன் பொலிசார் இனவாத சித்தாந்தம் மற்றும் சதி கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்ட நவ-நாஜி போராளிக் குழுவின் சந்தேகத்திற்குரிய எட்டு உறுப்பினர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் நவீன ஜேர்மன் அரசின்...
Read moreDetailsவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட...
Read moreDetailsஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்படும் நூற்றுக்கணக்கான அழகுசாதனப் பொருட்களில் அபாயகரமான, தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய இரசாயன நிறுவனம் (ECHA) தெரிவித்துள்ளது. பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியை தளமாகக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.