பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்தின் எதிரொலி: டப்ளினில் கலவரம்!

டப்ளினில் மூன்று சிறுவர்கள் உட்பட பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு, ஏற்பட்ட கலவரத்தில் பல வாகனங்கள் தீவைக்கப்பட்டதோடு பல கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி 13:40...

Read moreDetails

ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக பின்லாந்து அறிவிப்பு!

புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்த பின்னர், ரஷ்யாவுடனான அதன் எல்லைக் கடப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுவதாக ஃபின்லாந்து அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இறுதி வரை, ரஷ்யாவுடனான அதன்...

Read moreDetails

ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

ஈரானிய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஹெஸ்பொல்லாவின் செயல்பாடுகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இன்று 54 இடங்களில் சுற்றிவளைப்பு...

Read moreDetails

பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் மத்திய கிழக்கிற்கு விஜயம்

காசாவின் நிலைமை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின்...

Read moreDetails

யூத-விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று பிரான்சில் போராட்டம்

யூத-விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக பிரான்ஸ் ஊடகங்கள்...

Read moreDetails

200க்கும் மேற்பட்ட ஜேர்மன் பிரஜைகள் காசாவில் இருந்து வெளியேறியுள்ளனர் !

200க்கும் மேற்பட்ட ஜேர்மன் பிரஜைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தால் 10,000 க்கும் மேற்பட்ட...

Read moreDetails

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் பதற்றம் : பல கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ்

லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டை காரணமாக இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டில்...

Read moreDetails

இஸ்ரேலில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – பிரதமர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார். 8 பிரெஞ்சு நாட்டவர்களை...

Read moreDetails

இஸ்ரேல் மற்றும் பிரான்சின் பொது எதிரி பயங்கரவாதம் – இம்மானுவேல் மக்ரோன்

இஸ்ரேல் மற்றும் பிரான்சின் பொது எதிரி பயங்கரவாதம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஹமாஸ்க்கு...

Read moreDetails

ஸ்பெயினில் இரவு விடுதிகளில் மூன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு !

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரான முர்சியாவில் உள்ள இரவு விடுதிகளில் மூன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பிறந்தநாளைக் கொண்டாட அங்கு கூடியிருந்த குடும்ப...

Read moreDetails
Page 29 of 95 1 28 29 30 95
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist