ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில்...

Read moreDetails

ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிரேட்டா துன்பெர்க் கைது!

ஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர்...

Read moreDetails

ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட் இராஜிநாமா!

ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனின் ஆயுதப் படைகள் வெற்றிபெற உதவுவதற்காக உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை...

Read moreDetails

இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார்...

Read moreDetails

துருக்கிய ஜனாதிபதிக்கான எதிர்ப்பு நேட்டோ கூட்டணியில் சுவீடன் இணையும் முயற்சியை தடுக்கும் நாசவேலை: பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்

நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நோர்டிக் தேசத்தின் முயற்சிகளைத் தடுக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சி என சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்...

Read moreDetails

சாதனை அளவு கடவுச்சீட்டுகளை இந்த ஆண்டு விநியோகித்துள்ளதாக அயர்லாந்து தெரிவிப்பு!

2022ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அயர்லாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் சுமார் 1,080,000 அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன,...

Read moreDetails

ஸ்பெயின் பேருந்து விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள லெரெஸ்...

Read moreDetails

இராணுவம் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக செர்பியா அறிவிப்பு!

செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் மத்தியில், செர்பிய இராணுவம் அதன் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டு மக்களை...

Read moreDetails

பரிஸில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் உயிரிழப்பு- மூவர் காயம்!

பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் குர்திஷ் கலாச்சார மையத்தை...

Read moreDetails

அயர்லாந்தின் பிரதமராக லியோ வராத்கர் இன்று பதவியேற்பு!

அயர்லாந்தின் பிரதமராக லியோ வராத்கர் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று (சனிக்கிழமை) பதவியேற்கவுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் மைக்கேல் மார்ட்டினின்...

Read moreDetails
Page 38 of 100 1 37 38 39 100
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist