பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
‘பிளாப் மீனுக்குக்‘ கிடைத்த அங்கீகாரம்!
2025-03-20
ஜசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், நியூஸிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதிநிதிகள் சபையில்...
Read moreDetailsஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை...
Read moreDetailsஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து நியூசிலாந்தில் எதிர்வரும் 26ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளார்....
Read moreDetailsஇரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய்க்கு பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் எல்லைகளை நியூஸிலாந்து திறந்துள்ளது. நியூசிலாந்து தனது எல்லைகளை அதிகமான சர்வதேச பார்வையாளர்களுக்கு மீண்டும் நேற்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsபுகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு தனித்துவமான சட்டத்தை நியூஸிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் முழுவதும் புகை...
Read moreDetailsநியூஸிலாந்தில் வெள்ள நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்ப்பதால், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கேன்டர்பரி பிராந்தியத்தில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முழு கேன்டர்பரி...
Read moreDetailsவைகாடோ மாவட்ட சுகாதார அமைப்பு மீது சட்டவிரோதமாக ஊடுருவி தனியாரின் தகவல்கள், ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு ஆவணங்கள்,...
Read moreDetails‘உலக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலிக் காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில்...
Read moreDetailsஅவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது...
Read moreDetailsநியூசிலாந்தில் கடந்த மாதத்திற்கு பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்லாந்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்கும் மகளுக்கும் தொற்று...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.