உலகம்

வடக்கு அயர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு நேருக்கு நேர் கற்பித்தல் தொடங்கும்!

வடக்கு அயர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு நேருக்கு நேர் கற்பித்தல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப மற்றும் பிந்தைய தொடக்கப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் ஈஸ்டர்...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஸ்கொட்லாந்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் (வீட்டில் இருத்தல்) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு மக்கள் உள்ளூர் அதிகார எல்லைகளுக்குள் இருக்குமாறு...

Read moreDetails

26 நாடுகளின் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அயர்லாந்து அறிவிப்பு!

26 நாடுகளின் பயணிகள் தங்களை 14 நாட்கள் ஹோட்டல் விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி!

ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளார். இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19...

Read moreDetails

கொவிட்-19 அதிகரிப்பு: ஜப்பானில் ஒசாகா உள்ளிட்ட மூன்று இடங்களில் அவசர நிலை பிரகடனம்!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ஒசாகா மற்றும் அதனையொட்டிய ஹையோகோ, மியாகி ஆகிய இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்...

Read moreDetails

பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா அறிவிப்பு!

பிரேஸிலுடனான எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் அறிவித்துள்ளார். பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருவதனால், இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அண்டை...

Read moreDetails

ஹொங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடிய ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு!

ஹொங்கொங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில்...

Read moreDetails

தைவானில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 36 பயணிகள் உயிரிழப்பு- 72க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கிழக்கு தைவானில் ஒரு சுரங்கப்பாதையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 36 பயணிகள் உயிரிழந்ததோடு 72க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 350...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 23ஆயிரத்து...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,478பேர் பாதிப்பு- 51பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்யிரத்து 478பேர் பாதிக்கப்பட்டதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails
Page 1011 of 1059 1 1,010 1,011 1,012 1,059
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist