உலகம்

ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் : இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

ஈரானுடனான சபஹர் துறைமுக ஒப்பந்தத்துக்கு, அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிலுள்ள சபஹர் துறைமுகத்தை, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வரும்...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : மூவர் உயிரிழப்பு – 18 பேர் காயம்!

அமெரிக்காவில் விருந்து நிகழ்வொன்றின்போது, மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளர் அலபாமா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரிலுள்ள தனியார் மண்டபமொன்றில், மே தினத்தின் ஒரு...

Read moreDetails

ஈராக் இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு : ஐவர் காயம்!

ஈராக் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஈராக் கமாண்டர் அதிகாரி மற்றும்...

Read moreDetails

சர்வதேச மாணவர்களுக்கான கட்டப்பாடு : பிரித்தானியாவிற்கு கல்வியாளர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதானது அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என, பிரித்தானிய கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் சிறந்த கல்விக்கு பெயர்போன பிரித்தானியா, சர்வதேச...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள்...

Read moreDetails

அடுத்த வருடங்களில் ஆபத்தை எதிர்கொள்ளும் பிரித்தானியா – ரிஷி சுனக் எச்சரிக்கை!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் மிகவும் ஆபத்தான நாடாக பிரித்தானிய மாறும் என, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவை...

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஹமாஸ் கடும் கண்டனம்!

பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்த கருத்துக்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தாக்குதலின்...

Read moreDetails

உக்ரைன் – ரஷியா மோதல்-அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் 15 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகின்றது அவ்வகையில் ரஷியாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில்...

Read moreDetails

பாகிஸ்தானில் வன்முறை- போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் 100 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு...

Read moreDetails

காசாவில் போர் நிறுத்தம் தேவை! -ஐ.நா வலியுறுத்தல்

காசாவில் 'மனிதாபிமான போர் நிறுத்தம்' தேவை என ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். குவைத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே...

Read moreDetails
Page 481 of 1163 1 480 481 482 1,163
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist