உலகம்

ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

ஈரானிய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஹெஸ்பொல்லாவின் செயல்பாடுகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இன்று 54 இடங்களில் சுற்றிவளைப்பு...

Read moreDetails

உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி விடுதலை!

உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு...

Read moreDetails

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்தது!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு

சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள லிஷி மாவட்டத்தில் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து மாடி கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ...

Read moreDetails

ஜனவரி 7 தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறும் என பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக...

Read moreDetails

எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி!

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி...

Read moreDetails

தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி இடம்பெறும் என பங்களாதேஸ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு...

Read moreDetails

இரு வல்லரசு நாட்டு தலைவர்களின் சந்திப்பு

கலிபோர்னியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்துள்ளார். ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான இந்த சந்திப்பு நடபெற்றிருக்கி;ன்றது....

Read moreDetails

ருவாண்டா புகலிடக் கொள்கை சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம்

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே நீதிமன்றம்...

Read moreDetails

6 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா செல்கின்றார் சீன ஜனாதிபதி !

6 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முதல் பயணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 21 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தின்...

Read moreDetails
Page 482 of 1094 1 481 482 483 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist