பிரித்தானியாவின் தெற்கு லண்டன் Croydon பகுதியில், independent பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது சிறுமி ஒருவர் பேருந்துக்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து...
Read moreDetailsஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள...
Read moreDetailsதனது மகளுக்குத் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர்...
Read moreDetailsநெல்சன் மண்டேலாவின் பேத்தி ’ஸோலோகா மண்டேலா‘ தனது 43 ஆவது வயதில் நேற்று காலமானார். தனது தாத்தா போலவே, மக்களுக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்த ஸோலோகா...
Read moreDetailsமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் தனது சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி வங்கிக் கடன் மற்றும் காப்பீட்டுத் தொகையை...
Read moreDetailsகொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய...
Read moreDetailsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண்ணொருவர் தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம்...
Read moreDetailsவடக்கு ஈராக்கில் திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளது அதேநேரம் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் வடக்கு நினிவே...
Read moreDetailsகனடா இந்தியா இடையேயான தூதரக மோதலானது இரு நாட்டு இராணுவ உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கனடாவின் இராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட்...
Read moreDetailsநாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆர்மீனியர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இடம்பெற்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.