உலகம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு – 50 பேர் உயிரிழப்பு update

பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

பங்களாதேஷில் டெங்கு அபாயம்!

பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு செய்தி தெரிவித்துள்ளன. அதன்படி இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அண்மைய தினங்களாக பெய்து வரும் பருவ...

Read moreDetails

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸீலந்தியா (Zealandia)எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டமானது 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும், இது நியூசிலாந்துக்கு அருகே பசிபிக் பெருங்கடலின்...

Read moreDetails

வார இறுதியில் ரஷ்யா மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்

உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் மின்நிலையமொன்றினை இலக்கு வைத்து உக்ரேன் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலினால் ரஷ்ய பிராந்தியங்களான Belgorod, Kursk மற்றும் Kaluga ...

Read moreDetails

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் ஆடுகள்!

அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஆடுகளைப் பயன்படுத்திவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 40 லட்சம் ஏக்கர் காடுகள் காட்டுத்தீக்கு...

Read moreDetails

சுவீடன் ஆயுதப்படைத் தளபதிக்கும் சுவீடன் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

சுவீடன் ஆயுதப்படைத் தளபதிக்கும் சுவீடன் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கடந்த 2 நாட்களாக சுவீடனில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ள...

Read moreDetails

பாடசாலையில் பயங்கரம்!  சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் கத்தியால் குத்திய சிறுவன்!

ஸ்பெயினில்   பாடசாலையொன்றில்  14 வயதான சிறுவனொருவன் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான நேற்று தனது பையில் மறைத்து...

Read moreDetails

தாய்வானில் தயாரிக்கப்படும் நீர்மூழ்கி போர்க்கப்பல்!

தாய்வானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் என்றும் இதில் 3 ஆயிரம் டொன் எடை...

Read moreDetails

உஸ்பெகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு! ஒருவர் உயிரிழப்பு, 162 பேர் காயம்

உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள களஞ்சியசாலையில்  இன்று அதிகாலை  சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும்...

Read moreDetails

இங்கிலாந்து அகதிகளின் முகாமாக இருக்கக் கூடாது!

இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர்  சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ்...

Read moreDetails
Page 506 of 1093 1 505 506 507 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist