உலகம்

பிரித்தானிய இளவரசி தொடர்பில் தனியுரிமை மீறல்: மூவர் பணியிடை நீக்கம் !

பிரித்தானிய இளவரசியின் மருத்துவ ஆவணங்களை சோதித்து, அவரின் பிரச்சினை குறித்து அறிந்துகொள்ள முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இளவரசி கேட்...

Read moreDetails

உக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: 17 பேர் காயம்

உக்ரேனின் கிய்வ் (Kyiv) நகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

Read moreDetails

பலஸ்தீனத்துக்கு எதிரான போரில் பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்! -ஐ.நா குற்றச்சாட்டு

பலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்துவதாக ஐ.நா  குற்றம்சாட்டியுள்ளது. பலஸ்தீனம் மீது இஸ்ரேல் இராணுவம்  நடத்திவரும் தாக்குதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்...

Read moreDetails

துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் : 8 பயங்கவாதிகள் சுட்டுக்கொலை!

துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் : 8 பயங்கவாதிகள் சுட்டுக்கொலை! பாகிஸ்தானின் குவாடர் துறைமுக ஆணைய வளாகம் மீது தாக்குதல் நடத்திய, 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில்...

Read moreDetails

நிதிப் பற்றாக்குறை: தனது சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக பாக். பிரதமர் அறிவிப்பு!

நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி காரணமாக தனது சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் அமைச்சரவை...

Read moreDetails

பிரித்தானியாவில் 7 வீதத்தால் அதிகரிக்கும் பாஸ்போர்ட் கட்டணங்கள்…

பிரித்தானியாவில் அடுத்த மாதம் பாஸ்போர்ட் கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிக்க உள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்களுக்கான...

Read moreDetails

பிரித்தானிய பிரதமர் பதவியில் மாற்றமா?

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான செய்தி, பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிஷி சார்ந்த...

Read moreDetails

போலியான சான்றிதழ் : பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை!

போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரிப்பு தொடர்பான வழக்கில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர். கொரோனா...

Read moreDetails

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில், இந்த ஆண்டு முதல் இடத்தை பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 2024...

Read moreDetails

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்!

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவரே இவ்வாறு...

Read moreDetails
Page 506 of 1164 1 505 506 507 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist