உலகம்

பிரித்தானியப் பிரதமரின் மாமியாருக்குக் கௌரவம்

குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானியப்  பிரதமர்...

Read moreDetails

ஊதியத்தை அதிகரிக்க கோரிய நைஜீரியாவின் தொழிற்சங்கங்களின் போராட்டம் இடைநிறுத்தம்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை தீர்க்க அதிக ஊதியங்களைக் கோரி இன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நைஜீரியாவின் இரு தொழிற்சங்கங்கள் நிறுத்தியுள்ளன. தலைநகர் அபுஜாவில் தொழிற்சங்கங்களுக்கும்...

Read moreDetails

மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு!

அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த...

Read moreDetails

உலர்திராட்சை இறக்குமதிக்குத் தடை  

ஏமனில் உலர்திராட்சை இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏமனில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை அறுவடை நடைபெற்று வருகின்றது. இதன்காரணமாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 40, தொன் திராட்சைகள்...

Read moreDetails

ஸ்பெயினில் இரவு விடுதிகளில் மூன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு !

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரான முர்சியாவில் உள்ள இரவு விடுதிகளில் மூன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பிறந்தநாளைக் கொண்டாட அங்கு கூடியிருந்த குடும்ப...

Read moreDetails

10 ஆண்டுகளுக்குப் பின்னர் லிபியாவுடன் கரம் கோர்த்த இத்தாலி!

10 ஆண்டுகளுக்குப்  பின்னர்  லிபியா-இத்தாலி இடையே  மீண்டும் நேரடி விமான சேவை கடந்த 30 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லிபிய விமான நிறுவனமான மெட்ஸ்கி எயார்வேஸ் மூலமே...

Read moreDetails

இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாகக்  குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ் வழக்கு குறித்த விசாரணைகள்  பாகிஸ்தானின்...

Read moreDetails

நைஜீரியாவில் இறுதிச் சடங்கில் பயங்கரம்! 25 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

நைஜீரியாவில் கடந்த 29 ஆம் திகதி இறுதிச்சடங்கு ஊர்வலமொன்றில் கலந்துகொண்டவர்கள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு மாகாணமான ஒட்டோவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது...

Read moreDetails

நியூயோர்கில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்கா நியூயோர்க் நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த வெள்ளப் பெருக்கு...

Read moreDetails

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்கின்றதா பாகிஸ்தான்?

அண்மைக்காலமாக பாக்கிஸ்தான் அரசானது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. குறிப்பாக  விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், மின்சார தட்டுப்பாடு  உள்ளிட்ட...

Read moreDetails
Page 505 of 1093 1 504 505 506 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist