உலகம்

6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்

எலிகள் கடித்துக் குதறியதில்  6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இண்டியனா என்ற பகுதியிலேயே கடந்த மாதம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ...

Read moreDetails

தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை

தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்;. தனது நாடு ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாகக்...

Read moreDetails

எரிமலையின் உச்சியில் விநாயகர் சிலை!

எரிமலையொன்றின் உச்சியில்  சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த  பிள்ளையார் சிலையொன்று அமைந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குனுங் ப்ரோமோ என்ற பகுதியில் அமைந்துள்ள எரிமலையின் மீதே விக்நஹர்தா...

Read moreDetails

இனி கடவுச் சீட்டு இல்லாமலே பறக்கலாம்!

”இனிமேல் கடவுச் சீட்டு இன்றி விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்” என சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின்  தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றான சிங்கப்பூரின்...

Read moreDetails

பழங்குடி மக்கள் உரிமை கோர முடியும்

பிரேசிலில் பழங்குடி மக்களின் நில உரிமைகளை பறிக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பழங்குடி மக்கள் 1988 ஆம் ஆண்டில் வசித்த நிலத்தை...

Read moreDetails

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த...

Read moreDetails

ஐ.நா.வை எச்சரித்தார் சூடான் இராணுவத் தலைவர் !

நாட்டில் பல மாதங்களாக நடக்கும் போர் பிராந்தியத்தில் பரவக்கூடும் என்பதனால் துணை இராணுவப் படைகள் மீது சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் என சூடானின் இராணுவத் தளபதி...

Read moreDetails

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது பிரித்தானியா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பல்கேரிய பிரஜைகள்...

Read moreDetails

உக்ரைன் தொடர்பில் போலந்தின் அறிவிப்பு!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது. இதேவேளை உக்ரேனிய தானிய இறக்குமதியை தடை செய்யும் போலந்தின் முடிவிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில்...

Read moreDetails

ரஷ்யா – உக்ரைன் இடையில் ரோன் தாக்குதல்!

ரஷ்யா-உக்ரைன் போரில் ஒருபகுதியாக உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அங்கு பல குடியிருப்பு பகுதிகள், வணிக...

Read moreDetails
Page 509 of 1093 1 508 509 510 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist