உலகம்

காசாவில் நிவாரணம் பெறச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 6 பேர் உயிரிழப்பு!

காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்த மக்கள் மீது இஸ்ரேல்  இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6...

Read moreDetails

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது – இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட, ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந் நிலையில் ரஃபா நகர் மீதும்...

Read moreDetails

காசாவில் பெற்றோராக இருப்பது ஒரு பெரும் சாபம்!

கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற  போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை  அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின்...

Read moreDetails

இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழை: 32 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 32 ஆக அதிரித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் பதிவான கனமழையால் வெள்ளம்...

Read moreDetails

அமெரிக்காவில் சூடுபிடித்துள்ள தேர்தல் களம்!

அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது.  கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி...

Read moreDetails

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டொயோட்டா!

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தனது ஊழியர்களுக்கு கணிசமான அளவு ஊதிய உயர்வினை வழங்க ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான...

Read moreDetails

புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பிரித்தானியா!

நாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை காலமும்  சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருகை தரும்...

Read moreDetails

கனடாவில் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு!

கனடாவில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கியூபெக் மாகாணத்தில் மாத்திரம்  இவ்வாண்டில்  சுமார் 8,500 ஆசிரியர் பதவிக்கான  வெற்றிடங்கள் காணப்பட்டதாகக்  குறிப்பிடப்படுகின்றது....

Read moreDetails

ஆண்ட்ரூ டேட்டை இங்கிலாந்துக்கு நாடு கடத்தலாம்! -ரோமானிய நீதிமன்றம் தீர்ப்பு

"மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தலாம்" என்று ரோமானிய...

Read moreDetails

காஸாவுக்கு உதவிக் கரம் நீட்டிய சைப்பரஸ்!

சைப்பரஸில் இருந்து உதவிபொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்று இன்று காஸா நோக்கிப் பயணித்துள்ளது. பைலட் திட்டத்தின் அடிப்படையில் ஸ்பெய்ன் நாட்டின் தொண்டு நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் இன்று...

Read moreDetails
Page 509 of 1164 1 508 509 510 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist