உலகம்

சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் : இஸ்ரேல் திட்டவட்டம்!

சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த தீர்மானம்...

Read moreDetails

அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்க ஜப்பான்- இத்தாலியுடன் பிரித்தானியா ஒப்பந்தம்!

அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்க ஜப்பான் மற்றும் இத்தாலியுடன் பிரித்தானியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது. இது போர்...

Read moreDetails

இங்கிலாந்தில் புகைபிடிப்பதில் பாரிய வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த...

Read moreDetails

சரிவடைந்து வரும் பிரித்தானியாவின் பொருளாதாரம்!

பிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு  நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த  செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக  நாட்டின் மொத்த உள்நாட்டு...

Read moreDetails

மூன்றாவது முறையாக ‘பேங்க் ஒஃப் இங்கிலாந்து’ வட்டி வீதத்தை நிலையாக வைத்திருக்க முடிவு!

14 அதிகரிப்புகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக, 'பேங்க் ஒஃப் இங்கிலாந்து' வட்டி வீதத்தை நிலையாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாணயக் கொள்கைக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வங்கி வீதம்...

Read moreDetails

ஒக்டோபரில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத அளவு வீழ்ச்சி

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவின் பொருளாதாரம் ஒக்டோபரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 0.2 விகித வளர்ச்சிக்குப் பிறகு,...

Read moreDetails

ஜெனினில் 29 மணிநேரமாகத் தொடரும் தாக்குதல்

ஜெனின் மற்றும் அங்குள்ள அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் 29 மணிநேரமாகத் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நப்லஸ், ஹெப்ரோன், பெத்லஹேம் மற்றும் ரமல்லாவின்...

Read moreDetails

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களின் கட்டிடங்கள் இடிப்பு – ஐ.நா. குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அனட்டா மற்றும் மர்ஜ் நஜாவில் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் இஸ்ரேலியப் படைகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. மனிதாபிமான விவகாரங்களின்...

Read moreDetails

காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய...

Read moreDetails
Page 539 of 1164 1 538 539 540 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist