உலகம்

குளத்துக்குள் விழுந்த பஸ்: 17 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் பயணிகள் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை 9 மணியளவில்   சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு...

Read moreDetails

ஆப்கான் மக்களை வதைக்கும்  பேய்மழை :200 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய ஆப்கானிஸ்தானில்  அண்மைக்காலமாகக்  கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து  பெய்துவரும் கடும்மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,...

Read moreDetails

அதிரடித் தடை விதித்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

இந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும்  கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும்...

Read moreDetails

சுலவேசி தீவில் படகு மூழ்கி குறைந்தது 15 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகு மூழ்கியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தேசிய மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

இனி டுவிட்டர் இல்லை!

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார். அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம்...

Read moreDetails

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

சீனாவில் பாடசாலைக் கட்டடமொன்றின் கூரை இடிந்துவீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஹேய்லோங்ஜியாங் மாகாணத்திலுள்ள குய்குய்ஹார் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று...

Read moreDetails

உக்ரைன் நடத்திய கொத்தணிக் குண்டு தாக்குதலில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

அமெரிக்கா வழங்கிய கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி ஜபோரிஷியா பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரேனிய தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி...

Read moreDetails

அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம்

அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதி Michael M. Gilday வின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தளபதியாக...

Read moreDetails

துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி

பிரேசிலிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலில் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களின் இருப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல்

வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. உள்ளுர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு குறித்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. தென்கொரிய...

Read moreDetails
Page 539 of 1091 1 538 539 540 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist