டிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட்...
Read moreDetails'ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்' என பாராட்டப்பட்ட முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு...
Read moreDetailsவடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுமார் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான உணவுப் பற்றாக்குறையின் காரணமாக, இலைகள் மற்றும்...
Read moreDetailsலண்டன் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்...
Read moreDetailsசுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மிக மோசமான விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளிகள் துக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர். நேபாள பிரதமர் திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக...
Read moreDetailsநேபாளம்–பொங்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காத்மண்டு விமான நிலையத்திலிருந்து 68 பயணிகளுடன் பொங்காரா நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக...
Read moreDetailsஉக்ரைன் முழுவதும் பல இலக்குகளை குறிவைத்து ரஷ்யா புதிதாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதல் காரணமாக டினிப்ரோவில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிய்வ் மற்றும் கார்கிவ்...
Read moreDetailsஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திகதியை குறிப்பிடாமல்,...
Read moreDetailsபிரேசிலியாவில் உள்ள அரசு கட்டடங்களை தாக்கியது தொடர்பான விசாரணையில் வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை சேர்க்க பிரேஸில் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனவரி 8 கலவரத்திற்கு காரணமானவர்களில்...
Read moreDetailsஇங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.