உலகம்

மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!

வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில்...

Read moreDetails

பிரேசிலிய பொலிஸ் சோதனையில் குறைந்தது 11 பேர் சுட்டுக்கொலை – அதிகாரிகள்

ரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏழ்மையான ஃபாவேலா சமூகத்தில் பிரேசில் காவல்துறை நடத்திய சோதனையில் குறைந்தது 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுடைய ஒருவரால் குறித்த துப்பாக்கி...

Read moreDetails

ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் கடன் வாங்குவது குறைந்துள்ளது!

ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் கடன் வாங்குவது முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் கொவிட் தொற்று காலத்துக்கு முந்தைய அளவை விட இன்னும் அதிகமாக உள்ளது....

Read moreDetails

ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம்!

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது ஒரு 'பேரழிவு' மற்றும் 'துரோகம்' ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உளவுத்துறை, இராஜதந்திரம் மற்றும் திட்டமிடல்...

Read moreDetails

இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்!

இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக...

Read moreDetails

போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

உக்ரைனில் நடைபெற்ற போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற முதல்...

Read moreDetails

ஈரானில் கட்டி முடிக்கப்படாத கட்டடம் இடிந்து விழுந்ததில் 10பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு ஈரானில் கட்டி முடிக்கப்படாத கட்டடம் இடிந்து விழுந்ததில், 10பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் டசன் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அபாதானில் உள்ள...

Read moreDetails

சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?

சீன மக்கள் தொகை வளர்ச்சியில் எதிர்மறையான சூழ்நிலையை எதிர்கொள்வதால், அரசாங்கம் அதன் குடிமக்களை முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ளுமாறும் தலா மூன்று குழந்தைகளையாவது பிரசுவித்துக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளது....

Read moreDetails

மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு விளையாட்டைப் பயன்படுத்தும் சீனா?

சீனா தனது மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி வாக்குறுதிகளை மறைப்பதற்கு விளையாட்டுகளைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை திபெத்திய ஆர்வலரான ஷமி லுஹாமோ முன்வைத்துள்ளார். நியூயோர்க்கை தளமாகக்...

Read moreDetails
Page 605 of 983 1 604 605 606 983
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist