உலகம்

பிரித்தானியா முழுவதும் வெள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிறுவனம் 80 வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது....

Read moreDetails

கிழக்கு உக்ரைனின் சோலேடர் நகரைக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர்...

Read moreDetails

துருக்கிய ஜனாதிபதிக்கான எதிர்ப்பு நேட்டோ கூட்டணியில் சுவீடன் இணையும் முயற்சியை தடுக்கும் நாசவேலை: பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்

நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நோர்டிக் தேசத்தின் முயற்சிகளைத் தடுக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சி என சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்...

Read moreDetails

பிரதமர் ரிஷி சுனக்- ஸ்கொட்லாந்து முதலமைச்சருக்கிடையில் சந்திப்பு!

ஸ்கொட்லாந்தில் ஒரு தனிப்பட்ட சந்திப்பில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஆகியோர் சந்தித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இன்வெர்னஸில் உள்ள ஒரு...

Read moreDetails

பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டுள்ளது!

பிஃபா உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் உத்வேகத்தால், பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பாராத விதமாக நவம்பர் மாதத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய மொத்த உள்நாட்டு உற்பத்தி,...

Read moreDetails

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு ரஷ்ய இணைய ஊடுருவிகளால் இடையூறு!

றோயல் மெயிலின் வெளிநாட்டு விநியோகங்களுக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. றோயல் மெயில் வெளிநாடுகளுக்கு விநியோகங்களை அனுப்ப பயன்படுத்தும் கணினி அமைப்புகளை ரன்சம்வேர் சைபர் தாக்குதல் பாதித்துள்ளது....

Read moreDetails

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை!

கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வசந்த காலத்தில் அல்லது...

Read moreDetails

சீனாவின் கொவிட் அலையின் உச்சம் மூன்று மாதங்கள் நீடிக்கும்!

சீனாவின் கொவிட் அலையின் உச்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சீன நோய் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் ஸெங் குவாங்...

Read moreDetails

அலபாமாவில் சூறாவளி: குறைந்தது ஆறு பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும்...

Read moreDetails

கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்!

கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான...

Read moreDetails
Page 605 of 1090 1 604 605 606 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist