கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியன்...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், வெப்பமண்டல புயல் நல்கேயால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 98 ஆக அதிகரித்துள்ளது. அரைவாசிக்கும் அதிகமான இறப்புகள்...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் வெளியுறவுச் செயலராக இருந்தபோது அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ட்ரஸ் மற்றும்...
Read moreDetailsபிரேஸில் ஜனாதிபதி தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்று ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். முன்னதாக 2003ஆம் மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஜனாதிபதியாக இருந்த முன்னாள்...
Read moreDetailsசியோலில் ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தேசிய துக்க தினத்தை தென் கொரிய ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார். மேலும் இன்று...
Read moreDetailsபாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்...
Read moreDetailsபாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்வதில் அதிகப்படியான ஊழல் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அது உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளது. ஐ.நா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பினரும்,...
Read moreDetailsகடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐக் கடந்துள்ளது. மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும்,...
Read moreDetailsநீர்மூழ்கிக் கப்பல் சேவையில் பெண்களுக்கு எதிரான கொடுமைப்படுத்துதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு, றோயல் கடற்படைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடற்படையில் பணியாற்றிய பல விசில்ப்ளோயர்கள்...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.