உலகம்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் பாரிஸுக்குள் நுழைந்தவர்கள் கைது !

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக பாரிஸுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான வாகனங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். "சுதந்திர கான்வாய்" தடை உத்தரவை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறியதை...

Read moreDetails

அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் கோலா கரடிகள்

அவுஸ்ரேலியாவின் கிழக்கு கரையோர பகுதியில் காணப்படும் கோலா கரடி மிருக இனம் அருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குவீன்ஸ்லாந்து, நியூ சவுத்வேல்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய தலைநகர் பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையில்...

Read moreDetails

அம்பாசிடர் பாலம்: கனடா ட்ரக்கர் முற்றுகையை அகற்றும் முயற்சியில் பொலிஸார்

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரதான கடவையை போராட்டக்கார்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அதனை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக...

Read moreDetails

உக்ரைன் பதற்றம்: பல நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தமது குடிமக்களுக்கு அறிவுறுத்து

ரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும்...

Read moreDetails

மக்காவோவில் விதிகளை கடுமையாக்கும் சீனா!

ஹொங் கொங்கில், காணப்பட்டதைப் போன்று பதற்றமான நிலைமைகளை தவிர்ப்பதற்காக மக்காவோவில் திட்டமிடப்பட்ட தேர்தல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் சீனா கடுமையாக்கும்...

Read moreDetails

பாகிஸ்தானில் பரசிட்டமோலுக்கு தட்டுப்பாடு

பாகிஸ்தானின் பல மருந்தகங்களில் பரசிட்டமோல் கிடைக்காத நிலைமைகள் அதிகரித்துள்ளதாகவும், கறுப்பு சந்தையில் தாராளமாக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையகத்தின் அதிகாரி ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு...

Read moreDetails

லொறி ஓட்டுநர்களின் முற்றுகையை கைவிடுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு...

Read moreDetails

பிரித்தானிய பிரஜைகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவு!

உக்ரைனில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் இப்போது நாட்டை விட்டு வெளியேறுமாறு, பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கலாம் என அமெரிக்கா எதிர்வு...

Read moreDetails

முடக்கப்பட்ட நிதியின் பாதித் தொகையை ஆப்கானின் மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மீதித் தொகையை...

Read moreDetails

மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்வு!

மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண...

Read moreDetails
Page 815 of 1141 1 814 815 816 1,141
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist