உலகம்

இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்ட என்.ஹெச்.எஸ். ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுத்த தேவையில்லை?

இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தேசிய சுகாதார சேவை (என்ஹெச்எஸ்) ஊழியர்களை கொவிட் தொடர்பு எனக் கண்டறிந்தால் சுயமாக தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிப்பதை அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர்....

Read moreDetails

வேல்ஸில் செப்டம்பர் முதல் வகுப்பறைகளில் முகக்கவசம் பரிந்துரைக்கப்படாது!

வேல்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படாது என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூக வழிகாட்டுதலை பராமரிக்க முடியாத இடங்களில் இரண்டாம் நிலை...

Read moreDetails

அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு- அமெரிக்காவிடம் உதவி கோரும் ஹெய்டி!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு பிறகு, அங்கு ஏற்பட்டுள்ள அதிகார மோதலினால் நிலவி வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. அமைப்பு மற்றும் அமெரிக்காவிடம்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் 85 சதவீதப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இந்த கருத்தினை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க...

Read moreDetails

அடுத்த வியாழக்கிழமை ஜோ பைடன் – அங்கலா மேர்க்கல் சந்திப்பு : வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் வியாழக்கிழமை ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கலுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நேட்டோ நட்பு நாடுகளுக்கிடையேயான...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 35,707பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 35ஆயிரத்து 707பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 768பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 768பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது...

Read moreDetails

பங்களாதேஷில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் மொத்தமாக பத்து இலட்சத்து 543பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

போர்த்துகலில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

போர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் மொத்தமாக ஒன்பது இலட்சத்து இரண்டாயிரத்து 489பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலையில் 28பேர் கொண்ட குழுவுக்கு தொடர்பு!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 28பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும்...

Read moreDetails
Page 816 of 964 1 815 816 817 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist