உலகம்

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு படை தாக்குதல்: 25பேர் உயிரிழப்பு!

மத்திய மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் 25பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தலைநகர் நய்பிடாவிற்கு வடக்கே சுமார் 300 கி.மீ (200 மைல்)...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் கொவிட் தொற்றினால் மருத்துவமனையில் சேருபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறையலாம்?

90 சதவீதமான மக்கள் ஜூலை இறுதிக்குள் தடுப்பூசி அளவைப் பெற்றால், கொவிட்-19 தொடர்பாக மருத்துவமனையில் சேருபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறையலாம் என வடக்கு அயர்லாந்தின் தலைமை அறிவியல்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மியன்மார் எல்லையிலுள்ள சீன நகரத்துக்கு மீண்டும் பூட்டு

மியன்மாரின் எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து  அப்பகுதியை முடக்கி  பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ருயிலி நகரம் 2 ஆவது...

Read moreDetails

போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அறுவை சிகிச்சை!

போப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான...

Read moreDetails

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ தளங்களை நிறுவும் சீனா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதியில் சீனா நிறுவி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி...

Read moreDetails

காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான்

ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களையும்,...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிப்பு- 12பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது...

Read moreDetails

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பொலிஸார் குற்றவாளிகளை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தி சிந்து மாகாணத்தின் நாண்டெரோ நகராட்சி முன்னால், மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்ததாக அந்நாட்டு உள்ளூர் செய்திதாள் ஒன்று செய்தி...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 49இலட்சத்து மூவாயிரத்து 434பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

கஸகஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் நான்கு இலட்சத்து 873பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails
Page 820 of 964 1 819 820 821 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist