உலகம்

பிரபு நசீர் அஹமட் குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமை உறுதியானது!

1970களில் இரண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தால், பிரபு நசீர் அஹமட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள்...

Read moreDetails

புதிய புகையிரத ஒப்பந்தத்தை தடுத்தது லிதுவேனியா!

பால்டிக் தேசத்தில் தாய்வானின் பிரதிநிதி அலுவலகம் திறந்தமை தொடர்பாக நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், லிதுவேனியா, சீனாவுக்குச் சொந்தமான நிறுவனத்துடனான புகையிரத ஒப்பந்தத்தைத் தடுத்துள்ளது. 'சீன நிறுவனத்துடனான புகையிரத...

Read moreDetails

சிரியாவின் முன்னாள் கர்னலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது ஜேர்மன் நீதிமன்றம்!

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் டமாஸ்கஸ் அருகே உள்ள சிறையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக, சிரியாவின் முன்னாள் கர்னல் அன்வர் ரஸ்லானுக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள்...

Read moreDetails

கொரோனா நோயாளிகளை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தனிமைப்படுத்தும் சீனா!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதனை, காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள்...

Read moreDetails

கொவிட்-19 அழுத்தங்களைச் சமாளிக்க சுகாதார சேவைக்கு இராணுவ உதவி!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அழுத்தங்களைச் சமாளிக்க, சுகாதார சேவைக்கு உதவ இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் கோரியுள்ளார்....

Read moreDetails

சர்ச்சைக்குரிய டவுனிங் ஸ்ட்ரீட் விருந்து: மன்னிப்பு கோரினார் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!

கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்ட நாளில், டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடத்தப்பட்ட விருந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பிரதமர் பொரிஸ்...

Read moreDetails

தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டுள்ளது. ஒமிக்ரோன் வகை கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தென்னாபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த...

Read moreDetails

கஸகஸ்தான் போராட்டம்: கடந்த 24 மணி நேரத்தில் 1,678பேர் கைது!

கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 1,678பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோவியத் ஒன்றியமிடமிருந்து கஸகஸ்தான் சுதந்திரம்...

Read moreDetails

மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை நடத்தியது வடகொரியா!

கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை...

Read moreDetails

துனிசியாவின் முன்னாள் நீதி அமைச்சரை விடுவிக்க ஐ.நா கோரிக்கை

நாட்டின் முன்னாள் நீதி அமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சரியான முறையில் குற்றம் சாட்ட வேண்டும் என துனிசிய அதிகாரிகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது. பயங்கரவாதக் குற்றங்களுக்காக...

Read moreDetails
Page 835 of 1140 1 834 835 836 1,140
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist