இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
இந்திய கொரோனா வைரஸ் மாறுபாடு தீவிரமாக பரவுவதால் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய சமீபத்திய ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. மே 31ஆம் திகதி முதல்,...
Read moreDetailsஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை 41 வயதிற்குட்பட்டவர்களுக்கு போடுவதை நிறுத்தியதாக பெல்ஜியம் தெரிவித்துள்ளது. கடுமையான பக்க விளைவுகளினால், ஐரோப்பாவில் முதல் மரணத்தைத்...
Read moreDetailsகிழக்கு கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், பெரியவர்களில் 40 பேரை காணவில்லை எனவும் 170 குழந்தைகள் காணாமல் போயிருக்க கூடும்...
Read moreDetailsதென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தலைநகர் சியோலில் நேற்று...
Read moreDetailsஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 590பேர் பாதிக்கப்பட்டதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 180பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 97ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில் இதுவரை...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 35இலட்சத்து 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை...
Read moreDetailsஇங்கிலாந்தில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிவாசல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ரக்பி மைதானங்கள் மற்றும் மருந்தகங்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.