உலகம்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியா உள்ளதாக விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா, அரசின் புதிய மற்றும்...

Read moreDetails

புலம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு பிளிங்கன் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு வேண்டுகோள் !

சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய அமெரிக்க நாடுகளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உள்ளூர் ஜனநாயகம் மற்றும்...

Read moreDetails

எச் 10 என் 3 பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் சீனாவில் அடையாளம்

சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில்...

Read moreDetails

பர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொலை – இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது

பர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து, இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...

Read moreDetails

அவசரகால பயன்பாட்டிற்காக சினோவக் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்

அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 51 விகிதமானவர்களுக்கு தடுப்பூசி நோயினை தடுத்தது என்றும் கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலையில்...

Read moreDetails

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை: வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் – ஜோ பைடன்

1921 இல் நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட ஓக்லஹோமாவின் துல்சாவில் உள்ள இடத்தை முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

ஹீத்ரோ விமான நிலையத்தில் சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான முனையம் திறப்பு!

கொவிட் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளுக்கான பிரத்யேக முனையம் ஹீத்ரோ விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து நேரடி விமானங்களில்...

Read moreDetails

ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக கீரன் மூர் நியமனம்!

ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க...

Read moreDetails

பிரித்தானிய படைகளுடன் இணைந்து பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும்...

Read moreDetails
Page 954 of 1066 1 953 954 955 1,066
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist