பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கெகெட்டுகளில் ஒன்றை இஸ்ரேலின்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 701பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...
Read moreDetailsநெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் 18இலட்சத்து ஏழாயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 39ஆயிரத்து 950பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக மூன்று கோடியே ஐம்பது இலட்சத்து...
Read moreDetailsஇந்த வருடம் ஏப்ரல் முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் வன்முறை சம்பவங்கள் ஊடாக பாகிஸ்தானில் 203 இறப்புகள் மற்றும் 966 கடுமையான காயங்கள் ஏற்பட்டமை தொடர்பாக பதிவு...
Read moreDetailsசீன தனியார் பங்கு நிறுவனங்கள், நட்சத்திர பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கையகப்படுத்தும் ஏலங்களை அதிகரித்து வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவின் அபிலாஷைகள் மற்றும் இங்கிலாந்து...
Read moreDetailsபொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள...
Read moreDetailsசமூக தொடர்பு தொடர்பான பெரும்பாலான சட்ட கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் நீக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் டுவிட்டரில்...
Read moreDetailsமேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு ஏறக்குறைய 200பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனியில் குறைந்தது 156பேர் இறந்துவிட்டதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.