முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
மலேசியாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 27 பேரை காணவில்லை. அண்டை நாடான மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட சுமார் ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கம் தொடர்பான நிலைமையினை உன்னிப்பாக ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் (புளோரஸ் கடல் பகுதி) 7.7 ரிக்டர் அளவு கோளில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செமெரு மலையிலிருந்து பாரிய அளவிலான புகை மூட்டம் ஏற்பட்டதுடன் அடர்த்தியான புகை ...
Read moreDetailsஆக்கஸ் முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியால், தென்கிழக்கு ஆசியாவில் வல்லரசுகளின் போட்டியை அதிகரிக்கக்கூடும் என இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் கவலை கொண்டுள்ளன. மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக ...
Read moreDetailsஆசிய நாடான இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் மொடர்னா கொவிட் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. மொடர்னா கொவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்தோனேசிய உணவு மற்றும் ...
Read moreDetailsஇந்தோனேசியா தனது பிரதான தீவான ஜாவாவையும், பாலியின் சுற்றுலாத் தலத்தையும் முடக்குவதாக அறிவித்துள்ளது. நாடு தொற்றுப்பரவல் மற்றும் கொவிட் தொற்றுகளில் ஆபத்தான அதிகரிப்பை கண்டுவரும் நிலையில், ஜனாதிபதி ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது வெடித்துச் சிதறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று ...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் இந்தோனேசிய தலைநகரில் இன்று (சனிக்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.