Tag: உக்ரைன்

எல்லையோர நகரங்களில் குண்டுவீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 51ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் ...

Read moreDetails

கருங்கடலில் உள்ள ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவிப்பு

கருங்கடலை பாதுகாக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 50-வது நாளாக ...

Read moreDetails

உக்ரைன் மீதான படையெடுப்பு எதிரொலி: ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்!

உக்ரைன் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தியதாக கூறி, ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் ...

Read moreDetails

புட்டினின் மகள்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள் உட்பட அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குடும்பம் மற்றும் ...

Read moreDetails

புச்சா படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. முதற்கட்டமாக, இந்தப் படுகொலைகளுக்கான ...

Read moreDetails

உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு!

உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா  படுகொலை தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது. இது குறித்து ஐ.நாவில் பேசிய இந்திய தூதர் ...

Read moreDetails

புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்!

உக்ரைனில் ரஷ்யப் படைகள் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் வெளிவருவதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ...

Read moreDetails

உக்ரைன் போர்: பொதுமக்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பிரதமர் கண்டனம்!

புச்சா மற்றும் இர்பினில் அப்பாவி உக்ரைனிய குடிமக்கள் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் படுகொலைகளுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய இழிவான ...

Read moreDetails

ஒடெசாவில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது ரஷ்யா படையினர் தாக்குதல்!

உக்ரைனின் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன. சில இடங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும், ...

Read moreDetails

ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. துருக்கியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் ...

Read moreDetails
Page 12 of 22 1 11 12 13 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist