முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இந்தோனேஷியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலைக் கட்டிடமொன்று இடிந்து விழுந்தது. குறித்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள ...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கபட்ட மதியபோசன உணவினை உட்கொண்ட 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவானது நஞ்சடைந்தமை விசாரணைகளில் ...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், 17வயதுக்குட்பட்ட பிரான்ஸ் ...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் ...
Read moreDetailsகிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே ...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் (FARMOIL) உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது. இதன்படி, ஏற்றுமதிக்கு எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து தடை ...
Read moreDetailsஇந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் ...
Read moreDetailsகுழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், ...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு நுசாந்த்ரா என பெயரிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜகார்த்தா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களை விடுவிப்பதற்கும், செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கும் 2019இல் இந்தோனேசியாவின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.