Tag: ஐக்கிய நாடுகள் சபை

உலக உணவுத் திட்டத்தில் பணிபுரியும் 72 ஓட்டுநர்களை தடுத்து வைத்துள்ளதாக ஐ.நா. தெரிவிப்பு!

உலக உணவுத் திட்டத்தில் பணிபுரியும் 72 ஓட்டுநர்களை, நாட்டின் மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கில் எத்தியோப்பிய அதிகாரிகள், தடுத்து வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தலைநகர் அடிஸ் ...

Read moreDetails

ஆசியக் கண்டத்தில் அதிகளவான வெப்பநிலை – ஐ.நா.சபை

ஆசியக் கண்டத்தில் அதிகளவான வெப்பநிலை, கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. கொப் 26 உச்சிமாநாட்டிற்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் ...

Read moreDetails

பயங்கரவாதிகளை தியாகிகளாக போற்றுகிது பாகிஸ்தான்- இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானிலிருந்து நடப்பு ஆண்டு மட்டும் 6.35 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ...

Read moreDetails

போதைப்பொருளுக்கு அடிமையாகிய சிறைத்தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்.

போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத்தண்டை அனுபவித்துவரும் குற்றவாளிகளுக்கு, புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் பாவனையுடன் ...

Read moreDetails

ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.!

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், ...

Read moreDetails

சீனா வழங்கிய சுமார் 30 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை நிராகரித்தது வடகொரியா!

சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ...

Read moreDetails

கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளால் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு !

கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் – ஐக்கிய நாடுகள் சபை

இலங்கை மற்றும் உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3.90 இலட்சமாக அதிகரிப்பு!

போர் களமாக மாறியுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 3.90 இலட்சமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது. தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த ...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist