தமிழகத்தில் இன்று 15ஆவது மெகா தடுப்பூசி முகாம்!
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் ...
Read moreதமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் ...
Read moreதமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 ...
Read moreதமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை என நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட ...
Read moreதமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 ...
Read moreதமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் ...
Read moreதெற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு ...
Read moreதமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சீரற்ற காலநிலை நிலவி ...
Read moreதமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுழற்சி முறையில் வகுப்புகளை ஆரம்பிக்க ...
Read moreசென்னை உட்பட 22 மாவட்டங்களில் எதிர்வரும் 2 மணித்தியாலத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய ...
Read moreதமிழகத்தில் 6ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடும் பணி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.