பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்து ஒருவரின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...
Read moreDetailsபொருளாதார கொள்கை திட்டம் தொடர்பான விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவுக்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் ...
Read moreDetailsஜெனிவா சென்றிருந்த தமது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய கூட்டங்களில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. மனித ...
Read moreDetails”அஸாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவந்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsநாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது குழப்பத்தை விளைவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார ...
Read moreDetailsநிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsஇலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ...
Read moreDetails2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க ...
Read moreDetailsஎத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக்காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.