எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!
2026-04-15
தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தி வைப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நேற்று ...
Read moreDetailsகணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஏற்பட்ட திடீர் கணினி அமைப்பு கோளாறு காரணமாக ...
Read moreDetailsஇலங்கையில் தனியார் பேரூந்து சேவைகள் முடங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்றும் இயங்கிவருகின்றது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தொடக்கம் சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. இந்த ...
Read moreDetailsமத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை ...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் உத்தியோகபூர்வ கடமைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய கடிதம் சுகாதார மற்றும் வெகுஜன ...
Read moreDetailsநேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி ...
Read moreDetailsஇன்று (27) மற்றும் நாளை (28) நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறாது என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் ...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்றில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஅரசாங்கத்துக்கு வரி செலுத்தாததன் காரணமாக டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தினை கலால் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. இந்த இடைநீக்கமானது இன்று (05) முதல் அமுலுக்கு வரும். ...
Read moreDetailsவெளிநாட்டவர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத ஊழியர்கள் மூவர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.