வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள 9 மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி வாயிலாக நடைபெற்றுவரும் குறித்த ஆலோசனை கூட்டத்தில்...
Read moreடாக்தே புயல் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டாக்தே புயல் மராட்டியம், குஜராத், கர்நாடகம்...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று...
Read moreகொரோனா பரிசோதனை அளவை அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
Read moreஅரபிக்கடலில் உருவாகி வலுப்பெற்ற டாக்தே புயல் நள்ளிரவில் கரையை கடந்துள்ளது. இதன்போது 185 கிலோமீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசியதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல் காரணமாக...
Read moreஆந்திராவில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழுந்தைகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த குழுந்தைகளுக்கு 10 இலட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி 4 ஆயிரத்து 340 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்....
Read moreஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இதுவரை 14...
Read moreடாக்டே புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மாநில அதிகாரிகளுடன்...
Read moreகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.