இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியும் 9ஆம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ...
Read moreDetailsலிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்....
Read moreDetailsசர்வதேசசமூகம் இலங்கை அரசுக்கு துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்கமுன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக இன்று...
Read moreDetailsமட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள காட்டில் காட்டு மரங்களை வெட்டி சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்றுவருதாகவும் இதனால் சூழல் பாதிப்படைந்து வருவதாக பொதுமக்கள்...
Read moreDetailsஇலங்கையின் கொரோனா நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் தீர்மானமிக்கதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். எதிர்வரும்...
Read moreDetailsஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரத்து 500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள வேல்வுகளை மாற்றி புதிய வேல்வுகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்...
Read moreDetailsடிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69 ஆயிரத்து 941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரா.சம்பந்தன் தலைமையிலான...
Read moreDetailsஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி செயலாளர் பதவியை வகிக்கும் கலாநிதி பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். எதிர்வரும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.