முக்கிய செய்திகள்

தேசிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் தேசிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த கால...

Read moreDetails

விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த சட்டமூலத்தை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதன் காரணமாக அது தொடர்பான விவாதத்தை...

Read moreDetails

மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய மேலவை இலங்கை கூட்டணியின்  முதலாவது நிறைவேற்று சபைக் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி...

Read moreDetails

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய(06) போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 08...

Read moreDetails

பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தை அமைக்க ராணியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். ஸ்கொட்லாந்து- அபெர்டீன்ஷையரில் உள்ள பால்மோரல் கோட்டையில், ராணியை...

Read moreDetails

அரசாங்கத்தை சீர்குலைத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்வதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் – ரோஹித குற்றச்சாட்டு

அரசாங்கத்தை சீர்குலைத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்வதே எதிர்க்கட்சிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான...

Read moreDetails

இரு இலட்சத்து ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாயால் பாதிப்பு !

இருபத்தி ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாலும் இரு இலட்சத்து ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் அறிவுறுத்தல்!

நாட்டில் பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....

Read moreDetails

பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட் – ஒரு டிரைலர் 5 முன்னணி திரைபிரபலங்கள் குரலில்!

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின்...

Read moreDetails
Page 2024 of 2679 1 2,023 2,024 2,025 2,679
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist