முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 10 ஆயிரத்து 842 இற்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்...

Read moreDetails

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டது யாழ்.ஆயர் இல்லம்

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில்...

Read moreDetails

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு – இலங்கையில் 9 இடங்களில் பதிவு

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு (Alpha) இலங்கையின் 09 இடங்களில்பதிவாகியுள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாப்பிட்டிய, வாரியபொல, ஹபரதுவா,  திசமஹாராம, கராபிட்டி மற்றும் ராகம ஆகிய...

Read moreDetails

20 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்

இலங்கையில் இதுவரையில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது....

Read moreDetails

பயணத்தடையை மீறி பாண்டிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் இளைஞர்கள்!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு...

Read moreDetails

அம்பாறையில் பயணக்கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் சிலர் குறித்து அதிருப்தி!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில்   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு...

Read moreDetails

சுகாதாரபரிசோதகரது கடமைக்கு இடையூறு!

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம்(புதன்கிழமை) மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார். இதன்போது...

Read moreDetails

தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என தெரிவிப்பு

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என கப்பலின் அதிகாரிகள் வலியுறுத்தினர். கப்பலைச் சுற்றியுள்ள...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழப்பு – 2 ஆயிரத்தை அண்மிக்கும் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 43 பேரும் பெண்கள்...

Read moreDetails

அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – பாணந்துறையில் உயிரிழந்த இளைஞன் வீட்டில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read moreDetails
Page 2253 of 2356 1 2,252 2,253 2,254 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist