முக்கிய செய்திகள்

ஸ்ரீ தலதா வாழிபாட்டின் நேரத்தை நீட்டிக்க முடிவு!

ஸ்ரீ தலதா வாழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30...

Read moreDetails

2024-25 சீசனுக்கான வீரர்கள் ஒப்பந்தத்தை வெளியிட்ட பிசிசிஐ!

2024-25 சீசனுக்கான முன்னணி ஆடவர் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (21) அறிவித்தது. அதில், கடந்த ஆண்டு உள்வாங்கப்படாமல்...

Read moreDetails

மட்டு சீயோன் தேவாலயத்தில் 6 வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்;த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த...

Read moreDetails

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் இலங்கை அதிகாரிகள் சந்திப்பு!

இலங்கை தூதுக்குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (22) அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்திக்க உள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்....

Read moreDetails

அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 50 வழக்குகளை பதிவு செய்யவுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணையம்!

அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் சம்பவங்கள் தொடர்பாக 50 வழக்குகளைத் தாக்கல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நடவடிக்கை எடுத்து வருகிறது....

Read moreDetails

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குததந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலமையில்...

Read moreDetails

‍IPL 2025; சென்னையை இலகுவாக வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (20) நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் (MI)...

Read moreDetails

மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து  அறிவியல் உலகில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்...

Read moreDetails

போர் நிறுத்தம் முடிவுக்கு பின்னர் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்!

மொஸ்கோவால் அறிவிக்கப்பட்ட 30 மணி நேர "ஈஸ்டர் போர் நிறுத்தம்" முடிவடைந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஒரே இரவில் பல பகுதிகளில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆறு ஆண்டுகளும் நீதிக்கான முடிவுறா தேடலும்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2019 ஏப்ரல் 21 அன்று, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8:45 மணியளவில்...

Read moreDetails
Page 642 of 2671 1 641 642 643 2,671
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist