முக்கிய செய்திகள்

பெறுமதி சேர் வரி​ (திருத்த) சட்டமூலம்: உயர் நீதிமன்ற தீர்ப்பு!

பெறுமதி சேர் வரி​ (திருத்தம்) சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தொடரப்போவதில்லை என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏனெனில்...

Read moreDetails

மும்பை அணியின் பவர்பிளே பின்னடைவு குறித்து ஜெயவர்தன கவலை!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன, நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பவர்பிளேக்கள் தனது அணிக்கு பின்னடைவு இருந்ததாக ஒப்புக்கொண்டார். மும்பை அணி...

Read moreDetails

2025 IPL; 12 ஓட்டங்களால் மும்பையை வீழ்த்திய பெங்களூரு!

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வீழ்த்தியது....

Read moreDetails

சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

உலக சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், சீனா தனது 34% எதிர் வரியை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50% வரி விதிக்கப்படும்...

Read moreDetails

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய இலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம் – ஜனாதிபதி

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும்...

Read moreDetails

குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு!

குருநாகல் வெஹெர பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறினார் மைத்திரி

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை நிமித்தம்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுள்ளது இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு...

Read moreDetails

உள்ளூரட்சி மன்ற தேர்தல்-நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத்...

Read moreDetails
Page 663 of 2673 1 662 663 664 2,673
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist