முக்கிய செய்திகள்

பங்களாதேஷின் தலைமை ஆலோசகருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்தில் பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். கடந்த ஆகஸ்ட்...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பில் இருவர் பிணையில் விடுவிப்பு!

நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சகத்தின் முன் பல கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும், மற்றொரு நபரையும் பிணையில் விடுவிக்க...

Read moreDetails

உலகளாவிய வர்த்தகப் போர்; தங்கத்தின் விலையில் தொடர் உயர்வு!

இலங்கையில் கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (04) மேலும் அதிகரித்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்த...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதுள்ளது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி...

Read moreDetails

அமெரிக்க வரிகளுக்கு மத்தியில் ஹர்ஷவின் ஆலோசனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளின் பின்னணியில், ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொது நிதி பற்றிய குழுவின் தலைவர்...

Read moreDetails

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 50 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசா மீது நேற்றிரவு இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய தாக்குதலில் கர்ப்பிணி பெண், மற்றும் குழந்தைகள் உட்பட 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

IPL 2025; ஹைதராபாத்துடனான போட்டியில் கொல்கத்தா தீர்க்கமான வெற்றி!

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு (03) நடந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தீர்க்கமான...

Read moreDetails

மியன்மாரில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது!

மியன்மாரில், கடந்த மாதம் 29ம் திகதி  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், இந்...

Read moreDetails

யோஷிதா, பாட்டி டெய்சி விவகாரம் தொடர்பான அப்டேட்!

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி பாரஸ்ட் ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவர்...

Read moreDetails

தென் கொரிய ஜனாதிபதி யூன் அரசியலமைப்பு நீதிமன்றால் பதவி நீக்கம்!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலை (Yoon Suk Yeol) அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (04) பதவி நீக்கம் செய்தது. கடந்த ஆண்டு நாட்டின் மிக...

Read moreDetails
Page 670 of 2674 1 669 670 671 2,674
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist