பிரதான செய்திகள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விவகாரம்: சுகாதார அதிகாரிகளின் செயற்பாட்டினால் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விடயத்தில்  ஊவா மற்றும் பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான ஆதரவு தமக்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தி, அம்மாவட்டத்திலுள்ள அனைத்து...

Read moreDetails

பி.சி.ஆர் முடிவுகளின் தாமதமே நேற்றைய தினம் நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்க காரணம்

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியாகியதாலேயே நேற்றைய தினம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து...

Read moreDetails

ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பலாங்கொடை, எஹெலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட,...

Read moreDetails

இலங்கையில் இறுதியாக பதிவாகிய மரணங்கள் குறித்த முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2021 மே  6 ஆம்...

Read moreDetails

கொழும்பில் ஒரேநாளில் 750க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 672 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இந்தக் காலகட்டத்தில் கொரோனா...

Read moreDetails

தேசிய நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை: 2ஆம் உலகப் போர் வெற்றி நிகழ்வில் ரஷ்யா அறிவிப்பு!

ரஷ்யா சர்வதேச சட்டத்தை மதிக்கிறது எனவும் எனினும், தேசிய நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்றும் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் நாஜி...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையில் சட்டசபையின் முதல் கூட்டம் குறித்து அறிவிப்பு!

தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம்...

Read moreDetails

வடக்கில் மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 21 பேருக்குக் கொரோனா- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர்...

Read moreDetails
Page 2261 of 2333 1 2,260 2,261 2,262 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist