இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஊவா மற்றும் பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான ஆதரவு தமக்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தி, அம்மாவட்டத்திலுள்ள அனைத்து...
Read moreDetailsபி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வெளியாகியதாலேயே நேற்றைய தினம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து...
Read moreDetailsஇரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பலாங்கொடை, எஹெலியகொட, இரத்தினபுரி, குருவிட்ட,...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2021 மே 6 ஆம்...
Read moreDetailsஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 672 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இந்தக் காலகட்டத்தில் கொரோனா...
Read moreDetailsரஷ்யா சர்வதேச சட்டத்தை மதிக்கிறது எனவும் எனினும், தேசிய நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்றும் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் நாஜி...
Read moreDetailsதமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர், ஓமந்தூரார் அரசினர்...
Read moreDetailsநாட்டில் மேலும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம்...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.