நாய் தூக்கிலிடப்பட்ட சம்பவம்; மாங்குளத்தில் பெண்ணொருவர் கைது!

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம்...

Read moreDetails

Update: கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 05ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 இந்திய...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன ? பகுதி – 1

தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் பல விதமான பிரச்சனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பக்கச்சார்பற்ற உண்மை தகவல்களுடன் ஆதவன் செய்தி குழாம்  - பகுதி - 1 உண்மையில்...

Read moreDetails

தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி பதவி விலகல்!

கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி ரகுராம் தனது...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 33 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

தலை மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய 3...

Read moreDetails

யாழில் இந்தியாவின் 76ஆவது குடியரசு தினக் கொண்டாட்டம்!

இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று,  யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்போது இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி...

Read moreDetails

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்ச்சி செய்தவர்கள் கைது !

கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று காலை, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிசார்...

Read moreDetails

யாழ் பல்கலை மாணவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி...

Read moreDetails

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டம்!

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள்...

Read moreDetails
Page 181 of 646 1 180 181 182 646
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist