பாதெனிய – அனுராதபுரம் பகுதியில் பேரூந்து விபத்து-இருவர் உயிரிழப்பு 29 பேர் காயம்

பாதெனிய - அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி...

Read moreDetails

பொலன்னறுவை விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு! (UPDATE)

பொலன்னறுவை, மன்னம்பிட்டி, கொட்டலிய பாலத்தில் மோதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இராணுவத்தினரும்,...

Read moreDetails

காத்தான்குடி நோக்கி பயணித்த பேரூந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி இன்று (ஞாயிற்க்கிழமை) ஆற்றில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 10...

Read moreDetails

மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்தின!

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் வழக்கு – இங்கிலாந்து நீதிமன்றத்தின் இழப்பீடு கோரிக்கை இடைநிறுத்தம்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு தொடர்பில் இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டு வரம்பு கோரிக்கை தீர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

Read moreDetails

மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாளை அல்லது நாளை மறுதினம் அவர் பணிக்கு சமூகமளிக்க...

Read moreDetails

இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் நடைமுறை : இந்திய உயர் ஸ்தானிகர்!

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டுக்கு வருடாந்தம் வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – நீதிமன்ற உத்தரவு!

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை...

Read moreDetails

பிணைமுறி மோசடி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? : வாசுதேவ!

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தெளிவு படுத்த வேண்டும் என...

Read moreDetails
Page 585 of 1191 1 584 585 586 1,191
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist