ராஜித சேனாரத்னவின் விசாரணைகள் ஒத்திவைப்பு!

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் குறித்த...

Read moreDetails

‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

கொமும்பின் பல பகுதிகளுக்கு 14மணிநேர நீர்வெட்டு!

கொமும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொமும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (வியாழக்கிழமை) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபா...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம்!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. குறித்த விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த...

Read moreDetails

பால்மா விலையில் மாற்றமா? பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம்!

பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் மீதான விசாரணை செப்டம்வர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

ஹட்டன் பிரதேசத்தில் விசேட சோதனை!

ஹட்டன் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேரூந்துகள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது....

Read moreDetails

பேருவளை எரிபொருள் நிலையம் மீது தாக்குதல்

பேருவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்து ஊழியர்களை தாக்கி உடமைகளுக்கு சேதம் விளைவித்த 5 பேரை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு...

Read moreDetails

பெறுமதிமிக்க வலம்புரி சங்குடன் ஆறு பேர் கைது!

அரிய வகை பெறுமதியான வலம்புரி சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் ஜா-எல பிரதேசத்தில் வைத்து கைது...

Read moreDetails
Page 585 of 1197 1 584 585 586 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist