சிலர் தன்னை பழிவாங்கும் வகையில் செயற்பட்டுகின்றனர்- ஜெயசிறில்

தன்னை பழிவாங்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து...

Read moreDetails

டெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

இலங்கையில் பரவி வரும் டெல்டா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், புதிய முகக்கவசத்தை கண்டுப்பிடித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

நிந்தவூரில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்.

கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் அக்கரைப்பற்று 19 பிரிவு காசிம் ஆலிம்...

Read moreDetails

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்- கஜேந்திரன்

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் ஜுலை கலவரம் உள்ளிட்ட இனப்படுகொலைகள் ஆகியவற்றுக்கு சர்வதேசத்தினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கல்முனையில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு

கல்முனை பிராந்தியத்தில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் வழிகாட்டலுக்கமைய...

Read moreDetails

இராணுவ உடையினை ஒத்த பொருட்கள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்தவர் கைது

அம்பாறை- சொறிக்கல்முனை, வீரச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றின் காணியில், இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

தமிழ் பிரதேச காணிச்சுரண்டல்களை வண்மையாக கண்டிக்கின்றோம்- தமிழ் இளைஞர் சேனை

கல்முனை தமிழ் பிரதேச காணிச் சுரண்டல்கள் மற்றும் இனவாத செயற்பாடுகள் ஆகியவற்றினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் இளைஞர் சேனை தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை), தமிழ் இளைஞர் சேனை...

Read moreDetails

அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து முகைதீன் கவலை!

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரகேறிய அநீதியை மறந்து அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள அரசியல்வாதிகளை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றதென தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மருதமுனையின் பொதுநூலக வீதி மற்றும் அல்-மனார்...

Read moreDetails

மருதமுனை- 3 கிராம சேவகர் பிரிவு  உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது

கல்முனை - மருதமுனை, 3 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் இன்று...

Read moreDetails
Page 20 of 23 1 19 20 21 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist