மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமான ‘உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு‘

உலக தமிழர்களை  ஒருங்கிணைக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்று உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ்...

Read moreDetails

நாடு முழுவதும் 10 இலட்சம் மர நடுகை – மாணவிக்கு விருது!

பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி...

Read moreDetails

அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு...

Read moreDetails

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது....

Read moreDetails

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான...

Read moreDetails

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொள்ளப்போவது இல்லை-வியாழேந்திரன்!

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற...

Read moreDetails

அடைக்கலநாதனுக்கு பதவி வழங்குவதற்கு பலரும் எதிா்ப்பு – கோவிந்தன் கருணாகரம்!

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தீா்மானம் – அமைச்சா் பந்துல!

கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண...

Read moreDetails

மட்டக்களப்பில் 14 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞன் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் 14 வயதான சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியும்...

Read moreDetails

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காகக்  குறித்த சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,...

Read moreDetails
Page 25 of 87 1 24 25 26 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist