இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும் என ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியினை சேமித்து வைக்க 80°C உறை குளிர் தேவைப்பட்டிருந்தது....
Read moreDetailsகிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்காவுக்கு எவ்வித திட்டமும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட்...
Read moreDetailsநெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 16இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் நெதர்லாந்தில் கொவிட் தொற்றினால் 16இலட்சத்து 993பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஆளுனர் க்ளெமென்ட் பியூன் இதுகுறித்து கூறுகையில், 'இக்கோடை காலத்தின்...
Read moreDetailsபோர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் கொவிட்-19 தொற்றிலிருந்து எட்டு இலட்சத்து...
Read moreDetailsபிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் இந்த...
Read moreDetailsகிழக்கு ஐரோப்பிய நாடான மோல்டோவாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மோல்டோவாவில் கொவிட்-19 தொற்றினால்...
Read moreDetails2022ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்கும் திட்டம், நகர சபையால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நான்கு மத்திய மாவட்டங்களில் போக்குவரத்து...
Read moreDetailsஇத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டார். தகவல் பாதுகாப்புத் துறையின் (டிஐஎஸ்) தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை தேர்வு செய்வதாக...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஆறு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.