ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்

ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி...

Read moreDetails

சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஆறு இலட்சத்து ஆயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 45 இலட்சத்து 85 ஆயிரத்து 385...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – இத்தாலி அறிவிப்பு

கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு மத்தியில் இத்தாலிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியதிற்கு வெளியில் இருந்து...

Read moreDetails

அயர்லாந்தில் 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலணை!

அயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து...

Read moreDetails

பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!

கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் வைரஸ் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்து 161பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!

பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல்,...

Read moreDetails

பாடசாலைகளை மூடுவதன் மூலமே கொவிட்-19 தொற்று சங்கிலியை அறுக்க முடியும்: மரின் லூப்பன்

பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 237பேர்...

Read moreDetails
Page 80 of 88 1 79 80 81 88
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist