இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
இன்னமும் ஒரு வாரத்திற்குள் அல்லது பத்து நாளைக்குள், கொரோனாத் தொற்றின் மூன்றாம் தொற்றலை அதன் உச்சத்தை அடைந்துவிடும் என பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே...
Read moreDetailsஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் இரண்டு இலட்சத்து 422பேர் குணமடைந்துள்ளனர்....
Read moreDetails26 நாடுகளின் பயணிகள் தங்களை 14 நாட்கள் ஹோட்டல் விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை...
Read moreDetailsஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளார். இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக, பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு,...
Read moreDetailsஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி...
Read moreDetailsசுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஆறு இலட்சத்து ஆயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 45 இலட்சத்து 85 ஆயிரத்து 385...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு மத்தியில் இத்தாலிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியதிற்கு வெளியில் இருந்து...
Read moreDetailsஅயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.