உலகம்

இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு

லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத்...

Read moreDetails

பறவை காய்ச்சலால் 47 புலிகள் பலி

வியட்நாம் மிருகக்காட்சிசாலையில் பரவிய பறவைகாய்ச்சல் காரணமாக 47 புலிகள் உயிரிழந்துள்ளன என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் 47 புலிகளும்,மூன்று சிங்கங்களும் உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலை...

Read moreDetails

சீன மின்சார வாகனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரி!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 35.3% வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (04) தீர்மானித்தது. இது ஆசிய நிறுவனத்துடன் நீடித்த வர்த்தகப்...

Read moreDetails

லெபனான் பெய்ரூட் விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் லெபனான் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தினை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஹஸ்புல்லாவின் புலனாய்வுத்துறை தலைமையகத்தினை இலக்குவைத்தே...

Read moreDetails

எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்வு!

ஈரானின் எண்ணெய் தொழில் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா விவாதித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதை அடுத்து, சர்வதேச சந்தையில் வியாழன்...

Read moreDetails

மேற்குக் கரை அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 18 பேர் பலி!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மெக்சிகோ படையினரின் துப்பாக்கி சூடு; 6 புலம்பெயர்ந்தோர் பலி

இராணுவ ரோந்துப் பணியைத் தவிர்க்க முயன்ற டிரக் வண்டியில் பயணித்த 33 புலம்பெயர்ந்தோர் குழு மீது மெக்சிகோ படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில்...

Read moreDetails

அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் திட்டங்களை தாமதப்படுத்தும் டொயோட்டா!

பேட்டரியில் இயங்கும் கார்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து மென்மையாகி வருவதால், டொயோட்டா அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்திக்கான தொடக்க திகதியை ஒத்தி வைத்துள்ளது. ஜப்பானிய மோட்டார்...

Read moreDetails

சிங்கப்பூரில் போக்குவரத்து அமைச்சருக்கு 12 மாத சிறை!

சிங்கப்பூரில் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய போது பல்வேறு பரிசுகளைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தக,...

Read moreDetails

தகவல் பகிர்வுக்கான வழிமுறையை பாதுகாப்பாக்கும் சிஐஏ!

ஈரான், சீனா மற்றும் வட கொரியாவில் உள்ளவர்கள் அமெரிக்காவின் முதன்மை உளவு நிறுவனத்துடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்ய சிஐஏ நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனம்...

Read moreDetails
Page 346 of 1090 1 345 346 347 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist